×

திருப்பூரில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்காக ரூ.10.50 லட்சம் எடுத்துச் சென்றபோது பின்தொடர்ந்த மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thirpur , Tirupur, robbery
× RELATED திருப்பூரில் தேசிய தலைவர் நட்டா...