மதுரை: பழனி அருகே நீர் தேக்கத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் கனகராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவுக்கு திண்டுக்கல் ஆட்சியர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி அருகே கோடைக்கால நீர் தேக்கத்தில் கொடைக்கானல் மலையிலிருந்து வரும் மழை நீர் சேமிக்கப்படுகிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.