×

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றங்களில் 2019 முதல் 2021 ஜூன் வரை 4967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Crime against women, police, dowry, sexual violence
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...