கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நியூ அலிப்பூர் பகுதியில் அமோசான் நிறுவன ஊழியர்கள் என்ற பெயரில் போலியாக கால்சென்டர் நடத்தி மக்களை ஏமாற்றிய 22 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தங்களை அமேசான் ஊழியர்களாக காட்டிக் கொண்டு மக்களிடம் உரையாடி பண மோசடியில் ஈடுபட முயன்றதாக விசாணையில் கூறியுள்ளார்.