×

மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை மத்திய சிறைக்கு வந்த திருச்சி சிறை காவலர் சரவணன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பணி நிமித்தம் மதுரை மத்திய சிறைக்கு வந்த காவலர் சரவணன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.


Tags : Thiruchi ,Madurai Central prison , Trichy prison guard who came to Madurai Central Jail fell unconscious and died
× RELATED கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து