×

அமைச்சர் மனோ.தங்கராஜ் தகவல் தமிழகத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்

சென்னை:  சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் மனோ.தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவித்திடவும் மற்றும் பொருளாதார செழுமையை மென்மேழும் உயர்த்திடவும், முதல்வரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காங்கள் படிப்படியாக அமைக்கப்படும்.
* ஒரே இணைப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி  மற்றும் இணையதள சேவைகள் என மூன்று டிஜிட்டல் சேவைகளை வழங்க ஒன்றிய அரசின்  ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்

Tags : Minister ,Dandaraj Information ,Tamil Nadu , Minister Mano.Thankaraj, Tamil Nadu,, New Information Technology Park
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...