×

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கிளாஸ்டோன் புஷ்பராஜ் திட்ட ஆணைய உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Tamil Nadu Government ,Pascara Pandyana , Ranipettai Collector, Bhaskara Pandian, Government of Tamil Nadu, Order
× RELATED நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்!