×

சாத்தூர் அருகே புல்வாய்ப்பட்டியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்ப்பட்டியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 10 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, சாத்தூர் தாலுகா போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Satur , Sattur, accident
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது