×

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளார்.


Tags : Pugukota district , Notice to schools in Pudukkottai district for non-compliance with government corona guidelines
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்...