×

ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைதானார்.


Tags : ICC ,Rajagopalan , ICC refuses to hear Rajagopalan's thuggery case in advance
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...