தமிழகம் வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து dotcom@dinakaran.com(Editor) | Sep 08, 2021 வால்பார் வால்பாறை: வால்பாறையில் விதிகளை மீறி இயங்கிய 2 தேயிலை ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 2 ஆலைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்து குன்னுர் இந்திய தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அக்னிபாத் ஆள் சேர்ப்பு முகாம்; நாகர்கோவிலில் மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணா ஸ்ேடடியம்: ராணுவ அதிகாரிகள் குமரி வருகை
தி.மலை அருகே கொதிக்கும் எண்ணெய்யில் வெறுங்கைகளால் வடை சுட்டு அம்மனுக்கு ேநர்த்திக்கடன்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 200 கிலோ கொழுக்கட்டை மாவு ஏற்றுமதி
தேர்ச்சி சான்றிதழ் வழங்கக்கோரி சிஇஒ அலுவலக மாடியில் ஏறி மாணவர்கள் தற்கொலை முயற்சி: நெல்லையில் பரபரப்பு
தொடர் விடுமுறையையொட்டி சிரமம் இன்றி பயணிக்க கூடுதல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் பாராட்டு
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!
தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி