×

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை உத்தரவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை விதித்த தடை காரணமாக 1,700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.


Tags : Rameswaram ,Pamban ,Mandapam ,Fisheries Department , Fishermen banned from fishing in areas including Rameswaram, Pamban and Mandapam: Fisheries Department order
× RELATED தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் தீவிர சோதனை