சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் காணாமல் போன பிசிஏ பட்டதாரி மகேஸ்வரன் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடிபோதையில் பட்டதாரியை அடித்துக் கொன்ற அவரது நண்பர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டதாரி கொலையில் தொடர்புடைய மணி என்பவர் உள்பட சிலரை போலீஸ் தேடி வருகிறது.