×

பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் தொடக்கம்

பழனி: பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக ரோப் கார் கடந்த 50 நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. பராமரிப்பு பணி முடிந்ததை அடுத்து பக்த்ர்கள் வசதிக்காக காலை 10 மணி முதல் ரோப் கார் சேவை தொடங்குகிறது.



Tags : Palani Murugan Temple , The rope car service which was halted for maintenance work at the Palani Murugan Temple will resume today
× RELATED கோயிலில் உழவார பணி