×

ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது: மீன்வளத்துறை தகவல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது என மீன்வளத்துறை தகவல் தெரிவித்துளளது. மன்னர் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது என மீன்வளத்துறைகூறியுள்ளது.


Tags : Rameswaram , Rameswaram, Fishermen, Fishing Permit, Fisheries Department
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...