×

காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்.: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


Tags : New Government Law College ,Karaikudi ,Minister ,Raghupathi , New Government Law College to be set up in Karaikudi: Announcement by Minister Raghupathi
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!