×

ஓசூரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல்: போலீசார் விசாரணை

ஓசூர்: ஓசூரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணன்(26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Hosur , Gutka, spice, seizure, investigation
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்