×

நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது.: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப் படுத்தப்படமாட்டார்கள் என்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


Tags : High Court , Can't ban direct classes .: Order of the Madurai Branch of the High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...