×

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர்: ஆட்சியர்

கடலூர்: கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 100 நாட்கள் வேலை திட்டமும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். கடலூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் கருத்துகளை ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார்.

Tags : Cadalur , Collector
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை