×

இனிமேல் மது குடிக்க மாட்டோம் என்று சத்தியப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின்.: ஐகோர்ட் கிளை

மதுரை: இனிமேல் மது குடிக்க மாட்டோம் என்று சத்தியப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் வழங்கப்படும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஜாமின் கேட்டு திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நூதன நிபந்தனை விதித்துள்ளது.


Tags : iCourt Branch , Bail if I file an affidavit that I will no longer drink alcohol: iCourt Branch
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...