×

அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் ஒய்வு வயது 60-ஆக நீட்டிக்கப்படும். மேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,BC ,Q. Stalin , Will be paid to government employees from January 1: Chief Minister MK Stalin
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...