×

திருவள்ளூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் 26 சவரன் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் 26 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பேக்கரி கடை உரிமையாளர் அழகர்சாமி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

Tags : Thiruvallur , Jewelry, robbery
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்