×

செப் 8-ம் தேதி காலை, மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: செப் 8-ம் தேதி காலை, மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை என்று சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை எடுத்துக்கொள்வதாக  இருந்த துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் செப்.8-ல் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். 


Tags : Legislature ,Speaker , The Legislature will meet on Sept. 8 both morning and evening .: Speaker's announcement
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்