×

சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, மாம்பலம் வட்டங்களில் சோதனை முறையில் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் தொடங்கியது.  தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் விரைவில் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரப்பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Thiruvallikkeni ,Mambalam , Tiruvallikeni, Mambalam, Automatic Patta, Change Scheme
× RELATED திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...