×

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.


Tags : Supreme Court , Need selection, adjournment, cases, dismissal, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...