×

நாகர்கோவில் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

நாகர்கோவில்: வடிவீஸ்வரத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி 32 சென்ட் நிலத்தை மீட்டுள்ளனர்.


Tags : Nagercoil , 3.50 crore worth of privately occupied land near Nagercoil reclaimed
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...