×

இந்திய - பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இரு விமான நிலையங்களில் பயிற்சியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தான்: இந்திய - பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இரு விமான நிலையங்களில் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. எல்லையை ஒட்டியுள்ள கோட்லி, ராவல்கோட்டில் உள்ள தனது விமானத்தளத்தில் பயிற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தானில் உள்ள தனது மற்றொரு விமானத்தளத்திலும் பாக். படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : India - Pakistan, two aircraft, training, Pakistan
× RELATED கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை