×

மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே கனன் ஆற்றில் குளித்த 15 இளைஞர்கள் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்

மராட்டியம்: மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே கனன் ஆற்றில் குளித்த 15 இளைஞர்கள் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். யவத்மாலைச் சேர்ந்த சிலர் நாக்பூர் அருகே கனன் ஆற்றில் குறித்துக் கொண்டு இருந்தனர். திடிரென்று ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட 5 இளைஞர்கள் தத்தளித்து பற்றி சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.



Tags : Kanan River ,Marathya State Nagpur , Maratha, Nagpur, Kanan River, Vavlam, Information
× RELATED மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே கனன்...