×

கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ்  கண்டறியப்பட்டபோது அதை சிறப்பாக அந்த மாநில அரசு கட்டுப்படுத்தியது. கேரளாவை ஒட்டிய எல்லைகளில் உள்ள  தமிழ்நாட்டின் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .


Tags : Tamil Nadu ,Kerala ,Radakrishnan , Kerala, Nipah virus, Tamil Nadu people, Radhakrishnan
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது