×

மேட்ரிமோனியில் பண மோசடி செய்த விவகாரத்தில் கைதான 2 நைஜீரியர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: மேட்ரிமோனியில் பண மோசடி செய்த விவகாரத்தில் கைதான 2 நைஜீரியர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட 2 நைஜீரியர்களின் 17 வங்கி கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்லியில் பதுங்கியிருக்கும் மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்க டெல்லி போலீஸ் உதவியை தமிழ்நாடு போலீஸ் நாடியுள்ளது.


Tags : Matrimony, money laundering, bank accounts
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு ஆடம்பர...