×

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்பேன்: திமுக உறுப்பினர் அப்துல்லா

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மாற்றாந்தாய் மனப்பான்மையில் தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்பேன் என திமுக உறுப்பினர் அப்துல்லா உறுதியளித்துள்ளார்.


Tags : Parliament ,Abdullah , Tamil Nadu Fishermen Problem, Member of Parliament, DMK Abdullah
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...