×

அமைப்புசாரா தொழிலாளர்கள் 5 மாவட்டங்களில் உதவி ஆணையர் பணியிடம்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிதாக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்கள் மற்றும் அதற்கான பணியிடங்கள் ரூ.36.32 கோடியில் உருவாக்கப்படும்.

Tags : Unorganized Workers Assistant Commissioner post in 5 districts
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...