காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் தங்கம், வைரம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சுதர்சன் விரிவாக்கம் நகரில் உள்ள கவிதா வீட்டில் 43 சவரன் தங்கம், வைர நெக்லஸ், கம்மல் ஆகியவற்றை மர்மநபர்கள் களவாடி சென்றனர்.