×

ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: ஈமு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈமு கோழி மோசடியில் ஈடுப்பட்ட குபேரன் ஈமு பார்ம்ஸ் உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Tags : Emu , Owner sentenced to 10 years in prison for Emu chicken scam
× RELATED சென்னையில் புறநகர் மின்சார...