×

செப்டம்பர் 6ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் வழிபட தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமேஸ்வரம்: கொரோனா கட்டுப்பாடு காரணமாக செப்டம்பர் 6ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் வழிபட தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 6ம் தேதி அம்மாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகம் மக்கள் கூடுவார்கள் என்பதால் அக்னி தீர்த்தகரை பகுதியிலும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Rameswaram Temple , Devotees banned from worshiping at Rameswaram temple on September 6: District Collector's announcement
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...