×

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிதி ரூ.6,500ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,500ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்குவதன் மூலம் 20,000 மீனவர்கள் பயன்பெறுவர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Fishing
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...