×

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை: பண மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நிதி நிறுவனத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர்; பணமோசடி வழக்கு விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்றும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Volley , Helicopter brothers, case, judge volley question
× RELATED நாகை அருகே நடுக்கடலில் நள்ளிரவில்...