×

பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதி: மதுரை ஆட்சியர் அணிஷ் சேகர்

மதுரை: மதுரையில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மற்றும் எஸ்.பி ஆய்வு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆட்சியர் அணிஷ் சேகர்; பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதி. இதுவரை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.1 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.


Tags : Madurai Collector ,Anish Sehgar , Only 50% of students are allowed on school buses: Madurai Collector Anish Sehgar
× RELATED மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் ஊராட்சி...