×

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி பெற்றனர். இந்தோனேசிய வீரர் சுசான்டோவை 21-6, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுகாஷ் யாதிராஜ். மற்றோரு போட்டியில் கொரிய வீரர் வான் யுங்கை 21-18, 15-21, 21-17, என்ற கணக்கில் வீழ்த்தினார் தருண்.

Tags : Sakesh Yadraj ,Tokyo Paralympic Badminton match , Indian players Sukash Yatiraj and Tarun win the Tokyo Paralympic Badminton Tournament
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...