×

டோக்கியோ பாராலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் துடுப்புப்படகு போட்டியில் 200 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Tags : Indian ,Veyarangana Kaliki Yadav ,Tokyo Paralympic Paddle Boat Tournament , Indian athlete Prachi Yadav qualifies for Tokyo Paralympic paddle boat race
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...