×

தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Customs, Minister E.V.Velu, Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...