×

கடலூர் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை பணியின்போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஊழியர் பலி

கடலூர்: கடலூர் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை பணியின்போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஊழியர் உயிரிழந்துள்ளார். கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய ஊழியர் ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Cuddalore ,Nellikuppam , Cuddalore, employee
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!