×

மாமல்லபுரத்தில் மல்யுத்தம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சார்பில் நாட்டில் முதல்முறையாக ‘கடற்கரை மல்யுத்த தேசிய சாம்பியன்ஷிப்’ மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடந்தது. அதில் 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 50, 60, 70, 70+ கிலோ எடை என 4 பிரிவுகளில் பங்கேற்றனர். இந்த ஆட்டங்களில் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Tags : Mamallapuram , Wrestling in Mamallapuram
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...