×

கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ‘நாசீயல் சர்வதேச ஓபன்-2021’ சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் 9 நாடுகளைச் சேர்ந்த 54 வீரரகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் பங்கேற்றார். மொத்தம் 9சுற்றுகளாக நடந்த போட்டியில் இனியன் 7 ஆட்டங்களில் வென்றும், 2 ஆட்டங்களில் டிரா செய்தும் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags : கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ