×

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா தாக்கல் செய்த மனு ஏற்பு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. அப்துல்லாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேறுயாரும் மனுத்தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைக்கு அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார். அப்துல்லா போட்டியின்றி தேர்வானது குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Tags : DMK ,MM Abdullah , In the state elections, DMK candidate, petition, acceptance
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...