×

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் கூறியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


Tags : Puliyanthoppu ,Minister ,Thamo Anparasan , Puliyanthoppu, Housing, Expert Committee, Report, Minister Thamo Anparasan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...