சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் எதிர்கால வணிகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தை உருவாக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முன்மொழிந்து விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் திட்டத்தை முன்னெடுக்க முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.