சென்னை: ரூ.30 கோடியில் சோலையாறு, மேல்நீராறு அணைகள் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசு மூலம் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் அணைகள் புனரமபை்புபணி நடைபெறுகிறது. அணை கரைகள் பலப்படுத்தல், மதகுகள் உறுதிபடுத்தல், தானியங்கி மதகுகள் அமைத்தல் பணி நடைபெறவுள்ளன.