தமிழகம் கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 01, 2021 குணா குகை கொடைக்கானல் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 150 கிடா, 100 சேவல்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் பிரியாணி: பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்