×

மைசூரு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6-வது நபர் கைது

அவிநாசி: மைசூரு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த 6-வது நபரை போலீசார் கைது செய்தனர். மைசூரு மாணவி வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே பூபதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 6-வது நபரான பேபி என்ற விஜயகுமார்(26) அவிநாசி அருகே ஆலந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Mysore , Mysore student sexual harassment case: 6th person arrested
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...